எல்லாவற்றுக்கும் பொருத்தம் உள்ளது.எதையும் எதோடும் சேர்த்துவிட முடியாது.திருமணம் செய்பவர்கள் முழுமையான தாம்பத்ய சுகத்தை அனுபவிக்க அதாவது ஆண்-பெண் உடல் ரீதியாக ஒத்துப்போக இந்த பொருத்தம் முக்கியமாகும்.உடலுறவு சுகத்தை திருப்தியுடன் இருவரும் பகிர்ந்து ஒற்றுமையுடன் இணைந்தால் பிறக்கும் குழந்தைக்கும் பிரச்சனை இருக்காது.பெரும்பாலும் மிக முக்கிய பொருத்தங்களில் யோனி அவசியமாகும். அதன் விவரங்கள் கீழே...
அசுபதி--ஆண் குதிரை.
பரணி--ஆண்யானை,
கார்த்திகை--பெண் ஆடு,
ரோகிணி--நாகப்பாம்பு,
மிருகசீரிஷம்--சாரைப்பாம்பு,
திருவாதிரை--பெண் நாய்,
புனர்பூசம்--பெண் பூனை,
பூசம்--ஆண் ஆடு,
ஆயில்யம்--கடுவன் பூனை,
மகம்--ஆண் எலி,
பூரம்--பெண் எலி,
உத்திரம்--எருது,
அஸ்த்தம்--பெண் எருமை,
சித்திரை--ஆண் புலி,
சுவாதி--ஆண் எருமை,
விசாகம்--பெண் புலி,
கேட்டை--ஆண் மான்,
மூலம்--ஆண் நாய்,
பூராடம்--ஆண் குரங்கு,
உத்திராடம்--மலட்டுபசு,
திருவோணம்--பெண் குரங்கு.
அவிட்டம்--பெண் சிங்கம்,
சதயம்--பெண் குதிரை,
பூரட்டாதி--ஆண் சிங்கம்,
உத்திரட்டாதி--பாற் பசு,
ரேவதி--பெண் யானை.
இந்த அமைப்பில் பகை மிருகங்கள் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது, அப்படி சேர்ந்தால் தாம்பத்தியம் சுவைக்காது.இரண்டு யோனியும் ஆண் மிருக யோனியானால் பகையாகும்.இரண்டும் பெண் யோனியானால் உத்தமம் என்பதாகும்.இந்த கட்டுரையினை சற்று விரிவாக பார்ப்போம்.
இந்த அமைப்பில் பகை மிருகங்கள் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது, அப்படி சேர்ந்தால் தாம்பத்தியம் சுவைக்காது.இரண்டு யோனியும் ஆண் மிருக யோனியானால் பகையாகும்.இரண்டும் பெண் யோனியானால் உத்தமம் என்பதாகும்.இந்த கட்டுரையினை சற்று விரிவாக பார்ப்போம்.
No comments:
Post a Comment