Monday 28 July 2014

தினசரி இந்த மந்திரத்தை சொன்னால் நவக்கிரக தோஷம்-தடை அகலும்...

ஓம் ஆதித்தன் சோமன் அங்காரகன் புந்தி
யண்டர் குரு போதித்த வெள்ளி சனி
ராகு கேது பேருரைத்தால் வாதித்த
குன்யம் வல் பிணி சண்டை வருமிடியும்
ஏதித் தலத்திவிராதே மிகச் செல்வ மேவிடுமே

இதை தினசரி பாராயணம் செய்தால் நவக்ரக தோஷம்-தடை அகலும்.

அகலுமா..?

முன்னோர்கள் சொன்னது பொய்யாகுமா..? சொல்லுங்கள்-வெல்லுங்கள்...
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates