Friday 19 June 2015

பஞ்சபட்சி பொருத்தமும் பாருங்கள் ஒற்றுமைக்கு உதவும்...{வளர்பிறை}

அசுவினி-பரணி-புனர்பூசம்-கிருத்திகை-ரோகிணி-மிருகசிருஷம்-இவை ஆறு நட்சத்திரங்களும் வல்லூறு பறவை{அதாவது கருடன்-பருந்து}

திருவாதிரை-பூசம்-ஆயில்யம்-மகம்-பூரம்-இவை ஐந்தும் ஆந்தையாகும்.

உத்திரம்-அஸ்த்தம்-சித்திரை-சுவாதி-விசாகம்-இவை ஐந்தும் காகமாகும்.

அனுஷம்-கேட்டை-மூலம்-பூராடம்-உத்திராடம்-இவை கோழியாகும்.

திருவோணம்-அவிட்டம்-சதயம்-பூரட்டாதி-உத்திரட்டாதி-ரேவதி-இவை ஆறும் மயிலாகும்.

வல்லூருக்கு-ஆந்தையும்-மயிலும் பகை.

ஆந்தைக்கு-காகம்-கோழி பகை

காகத்துக்கு-கோழி-ஆந்தை பகை.

கோழிக்கு-மயில்-காகம்-வல்லூறு பகை

இவையாவும் வளர்பிறையில் பிறந்தவர்களுக்கான பறவைகள்.இது அப்படியே தேய்பிறைக்கு வேறு பறவைகள் வரும்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates