அசுவினி-பரணி-புனர்பூசம்-கிருத்திகை-ரோகிணி-மிருகசிருஷம்-இவை ஆறு நட்சத்திரங்களும் வல்லூறு பறவை{அதாவது கருடன்-பருந்து}
திருவாதிரை-பூசம்-ஆயில்யம்-மகம்-பூரம்-இவை ஐந்தும் ஆந்தையாகும்.
உத்திரம்-அஸ்த்தம்-சித்திரை-சுவாதி-விசாகம்-இவை ஐந்தும் காகமாகும்.
அனுஷம்-கேட்டை-மூலம்-பூராடம்-உத்திராடம்-இவை கோழியாகும்.
திருவோணம்-அவிட்டம்-சதயம்-பூரட்டாதி-உத்திரட்டாதி-ரேவதி-இவை ஆறும் மயிலாகும்.
வல்லூருக்கு-ஆந்தையும்-மயிலும் பகை.
ஆந்தைக்கு-காகம்-கோழி பகை
காகத்துக்கு-கோழி-ஆந்தை பகை.
கோழிக்கு-மயில்-காகம்-வல்லூறு பகை
இவையாவும் வளர்பிறையில் பிறந்தவர்களுக்கான பறவைகள்.இது அப்படியே தேய்பிறைக்கு வேறு பறவைகள் வரும்.
திருவாதிரை-பூசம்-ஆயில்யம்-மகம்-பூரம்-இவை ஐந்தும் ஆந்தையாகும்.
உத்திரம்-அஸ்த்தம்-சித்திரை-சுவாதி-விசாகம்-இவை ஐந்தும் காகமாகும்.
அனுஷம்-கேட்டை-மூலம்-பூராடம்-உத்திராடம்-இவை கோழியாகும்.
திருவோணம்-அவிட்டம்-சதயம்-பூரட்டாதி-உத்திரட்டாதி-ரேவதி-இவை ஆறும் மயிலாகும்.
வல்லூருக்கு-ஆந்தையும்-மயிலும் பகை.
ஆந்தைக்கு-காகம்-கோழி பகை
காகத்துக்கு-கோழி-ஆந்தை பகை.
கோழிக்கு-மயில்-காகம்-வல்லூறு பகை
இவையாவும் வளர்பிறையில் பிறந்தவர்களுக்கான பறவைகள்.இது அப்படியே தேய்பிறைக்கு வேறு பறவைகள் வரும்.
No comments:
Post a Comment